தென்னவள்

தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்!

Posted by - April 3, 2017
மதிமுக பொதுச் செயலர் வைகோ தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

13ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இந்தியா நெகிழ்வுப்போக்குடனே உள்ளது!

Posted by - April 3, 2017
13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

முள்ளிக்குளம் மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்தார்!

Posted by - April 3, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை இன்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள்! – ரணில்

Posted by - April 3, 2017
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!

Posted by - April 3, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாதென  முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்ப வேண்டாமென ஆர்ப்பாட்டம்

Posted by - April 3, 2017
வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு இன்று (02) மதியம் மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும்

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

Posted by - April 3, 2017
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

முச்சக்கரவண்டிக்கு நிறப்பூச்சி பூசிக் கொண்டிருந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்

Posted by - April 3, 2017
இந்த சம்பவம், தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை – மெதகும்புர மத்திய பிரிவில் நேற்று (02) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மின் விளக்கு சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை: மதுசூதனன்

Posted by - April 3, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன்தான் கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் கமி‌ஷனிடம் மதுசூதனன் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க. பிளவுபட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம்…
மேலும்