13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியா நெகிழ்வுத்தன்மையுடனேயே இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முள்ளிக்குள மக்களை இன்று காலை சர்வதே மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாதென முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு பெண்களை அனுப்பி அடிமை தொழிலில் ஈடுப்படுத்துவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கையில் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு இன்று (02) மதியம் மஸ்கெலியா நகர பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த சம்பவம், தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை – மெதகும்புர மத்திய பிரிவில் நேற்று (02) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன்தான் கட்சி பெயரை தவறாக பயன்படுத்துவதாக தேர்தல் கமிஷனிடம் மதுசூதனன் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க. பிளவுபட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம்…