தென்னவள்

யாழ். மீசாலைப் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எறிகணை

Posted by - April 6, 2017
யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் ஆலயம் ஒன்றுக்கு நீர்தாங்கி அமைக்க வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் இணையத்தில் வெளியீடு

Posted by - April 6, 2017
அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்படும் போது, அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தராமல் இருக்கின்றமை சிக்கல் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவியை குறைத்தது

Posted by - April 6, 2017
இந்தியா, இலங்கைக்கு வருடாந்தம் வழங்கி வரும் அபிவிருத்திக்கான நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

சைட்டம் நிறுவனத்தை பயன்படுத்தியே ஆட்சியை கவிழ்க்கப்போகின்றோம்

Posted by - April 6, 2017
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

உயிரிழந்தது மகாநாயக தேரரா..? மஹிந்த ராஜபக்சவா..?

Posted by - April 6, 2017
உயிரிழந்தது வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித தவுல்தென ஞானீசர மகாநாயக தேரரா..? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவா..? என மக்களிடத்தில் சந்தேகம் ஏற்படும் என அமைச்சர் ராஜிதசேனரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்

Posted by - April 6, 2017
சொத்து தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கில் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வா குற்றத்தை இன்றைய தினம் ஒப்புக் கொண்டார்.
மேலும்

ஜெனிவாவில் வழங்கப்பட்டது உத்தரவுகள் அல்ல பரிந்துரைகள் -அமைச்சர் மனோ

Posted by - April 6, 2017
நாட்டில் தற்போது ஜெனிவா பற்றி அதிகம் பேசி வந்தாலும், அவை ஜெனிவாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் அல்ல, பரிந்துரைகள் மாத்திரமே என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை

Posted by - April 6, 2017
நான் குட்டையாக இருப்பதனால் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சை

Posted by - April 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலுக்கான சிகிச்சையை பெற்றுள்ளனர். எனவே கர்ப்பிணி பெண்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்

தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன!

Posted by - April 6, 2017
பனாமா கொடியுடனான கொள்கலன் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு தெற்கு கடற்பரப்பில் நேற்று தீ பற்றிக் கொண்ட நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்