தென்னவள்

தமிழகத்தில் பா.ம.க. சார்பில் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Posted by - April 24, 2017
மதுக்கடைகளை திறக்க சாலைகளை வகைமாற்றம் செய்வதை கண்டித்து தமிழகம் முழுவதும் 27-ந் தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதியின் கழிவகற்றல் குறித்த வர்த்தமானிக்கு எதிராக போராட வேண்டும் : சோசலிச கட்சி

Posted by - April 23, 2017
கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்த இடமளிக்கக்கூடாது. அதற்கெதிராக மக்கள் போராடவேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் ஊடகப்பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.
மேலும்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தது ஏன்? கோத்தபாய விளக்கம்

Posted by - April 23, 2017
கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கான திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிநாடுகள் கோரினால் என்னையும் நாடு கடத்தலாம் : மகிந்த ராஜபக்ச

Posted by - April 23, 2017
நாட்டில் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திக்கொடுத்த தான் உட்பட படையினருக்கு வழங்கும் பரிசாக அரசாங்கம் தண்டனை வழங்க போகிறதா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Posted by - April 23, 2017
இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஏழு நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
மேலும்

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியம் சென்றுள்ள கோப் குழு

Posted by - April 23, 2017
பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்ற ஆணைக்குழு எனும் கோப் குழுவின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும்

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்பு

Posted by - April 23, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மீண்டும் முதல்வராக ஓபிஎஸ்! அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி

Posted by - April 23, 2017
அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணையும் நிலையில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு விட்டுத்தர எடப்பாடி கோஷ்டி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள்

Posted by - April 23, 2017
இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்