தென்னவள்

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும்

Posted by - April 27, 2017
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ்நாடு தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது தென்னை விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில்…
மேலும்

பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றது

Posted by - April 27, 2017
“சர்வதேச சட்டங்களுக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கிகாரமளித்துள்ளது” என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும், ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.
மேலும்

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு விஜயம்

Posted by - April 27, 2017
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு, இன்று (27) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
மேலும்

பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

Posted by - April 27, 2017
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

சசிகலாவின் பேனர்களை அகற்றியது எங்களது சொந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted by - April 27, 2017
சசிகலாவின் பேனர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதற்காக அகற்றவில்லை என்றும், அது தங்களின் சொந்த முடிவு என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
மேலும்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு

Posted by - April 27, 2017
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மேலும்

சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

Posted by - April 27, 2017
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மதகுரு குலன் எதிர்ப்பு நடவடிக்கை: துருக்கியில் 1000 பேர் கைது

Posted by - April 27, 2017
துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு காரணமானவராக கருதப்படும் மதகுரு குலனுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கையில் 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

கைவிடப்பட்ட அகதிகளின் மகன் நான்: போப் பிரான்சிஸ்

Posted by - April 27, 2017
கனடா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் கைவிடப்பட்ட அகதிகளின் மகன் தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்

3 நாள் பயணமாக பூடான் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி ராவத்

Posted by - April 27, 2017
இந்திய ராணுவத்தின் 27–வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி டிசம்பர் 31-ம் தேதி(சனிக்கிழமை) பதவி ஏற்றார். புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பிபின் ராவத் மூன்று நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றார்.
மேலும்