தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும்
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ்நாடு தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது தென்னை விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில்…
மேலும்
