தென்னவள்

குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க

Posted by - April 29, 2017
கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, தகுதிமிக்க 70 அதிகாரிகள் உள்ளனர்…
மேலும்

மாலபேயிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

Posted by - April 29, 2017
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
மேலும்

160 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய பேராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - April 29, 2017
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பரந்தளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது

Posted by - April 29, 2017
ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
மேலும்

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

Posted by - April 29, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
மேலும்

நியாயமான அடிப்படையில் சில அமைப்பாளர்கள் நீக்கம்

Posted by - April 29, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது

Posted by - April 29, 2017
கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும்.
மேலும்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted by - April 29, 2017
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
மேலும்

இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது

Posted by - April 29, 2017
அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர்.
மேலும்