தென்னவள்

அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’

Posted by - April 30, 2017
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
மேலும்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை

Posted by - April 30, 2017
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாத இயக்க தளபதி கடற்படை வீரர்களுடன் நடந்த மோதலின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும்

உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட மாட்டாது

Posted by - April 29, 2017
உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்

குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை! – சம்பிக்க ரணவக்க

Posted by - April 29, 2017
கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, தகுதிமிக்க 70 அதிகாரிகள் உள்ளனர்…
மேலும்

மாலபேயிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

Posted by - April 29, 2017
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
மேலும்

160 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய பேராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - April 29, 2017
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பரந்தளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும்

ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது

Posted by - April 29, 2017
ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
மேலும்

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

Posted by - April 29, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.
மேலும்

நியாயமான அடிப்படையில் சில அமைப்பாளர்கள் நீக்கம்

Posted by - April 29, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்கள் நியாயமாக கொள்கையின் அடிப்படையிலேயே கட்சித் தலைவர்களால் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்