மே 15இல் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்குமாம்!
எதிர்வரும் மே மாதம் 15ஆம் நாள் பிரசல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்
