தென்னவள்

சொந்த கட்சிகாரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள்: கே.பி முனுசாமி கண்டனம்

Posted by - February 17, 2017
பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்தகட்சிகாரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பார்கள் என்று கேபி முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - February 17, 2017
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,…
மேலும்

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்

Posted by - February 16, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடல் பாதுகாப்பு நடவடிக்கையால் அரசுக்கு 20 மில்லியன் டொலர் வருவாய்!

Posted by - February 16, 2017
சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக அரசாங்கம் இதுவரை 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ரவியின் கணக்கால் அரசாங்கத்துக்கு நட்டம்

Posted by - February 16, 2017
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வரவு -செலவுத் திட்ட யோசனை காரணமாக, அரசாங்கத்துக்கு 6,500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது.  
மேலும்

போப்பகேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ராஜித்த சேனாரத்ன

Posted by - February 16, 2017
ஊடக அமைச்சின் செயலாளருக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, தெரிவித்தார். 
மேலும்

எல்லை நிர்ணய அறிக்கை: நாளை வர்த்தமானி

Posted by - February 16, 2017
எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள, எல்லை நிர்ணய அறிக்கை, வர்த்தமானியில் நாளை (17) வெளியிடுவதற்காக, கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
மேலும்

அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்

Posted by - February 16, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார்.  தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் கூட்டத்தில் பெண் பிரதிநிதிகள் யாருக்கும் உரையாற்றுவதற்கான…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா?

Posted by - February 16, 2017
மஹிந்த ராஜபக்ஷ  பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக  வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி மருத்துவக்கல்லூரிகள் கட்டாயம் அவசியமானது. சைட்டம் கல்லூரியின் தரம் தொடர்பில்  மருத்துவ சபை கேள்வி எழுப்புவதற்கு உரிமையில்லை என்று  அமைச்சரவை பேச்சாளரும்…
மேலும்