தென்னவள்

மே 15இல் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்குமாம்!

Posted by - May 9, 2017
எதிர்வரும் மே மாதம் 15ஆம் நாள் பிரசல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்கும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய வேந்தர் நியமனம்!

Posted by - May 9, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் -பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

Posted by - May 9, 2017
மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

திருப்புமுனை – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - May 9, 2017
நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சமாதான நிலைமை, முழு நாட்டின் ஐக்கியத்திற்கும் நிரந்தரமான சமாதான நிலைமைக்கும் வழி சமைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
மேலும்

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது

Posted by - May 9, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக எம்.ரமேஸ்வரன் சத்திய பிரமாணம்

Posted by - May 9, 2017
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நேற்று கண்டி ஆளுநர் அலுவலகத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இதன்போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் உடனிருந்தார்.
மேலும்

மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து திட்டம்

Posted by - May 9, 2017
சர்வதேச வெசாக் நிகழ்வை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதால் கொழும்பு நகரில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட உள்ளது.
மேலும்

தென் கொரியாவிற்கு செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் இரத்து

Posted by - May 9, 2017
தென் கொரியாவிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களிடம் 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு பணம் அறவிடப்படுவதை உடனடியாக இரத்து செய்வதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தீர்மானித்துள்ளார்.
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு முதல்வரின் விளக்கம்

Posted by - May 9, 2017
இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண சபைக் கூட்டத்திற்கு சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எனக் கூறப்பட்ட பல இளைஞர் யுவதிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள்.
மேலும்

தீவிரவாதிகளை அடக்காவிட்டால் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம்: ஈரான் அரசு

Posted by - May 9, 2017
“தீவிரவாதிகளை அடக்காவிட்டால் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்து வோம்” என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
மேலும்