தென்னவள்

ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

Posted by - May 12, 2017
ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்குவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
மேலும்

வாக்குப்பதிவு எந்திர முறைகேடு விவகாரம்: தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் ஆம் ஆத்மி போராட்டம்

Posted by - May 12, 2017
வாக்காளர் அறிந்து கொள்ளும் ஒப்புகைச்சீட்டுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தக்கோரி டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகம் முன் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

சீன நீர்மூழ்கி கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு

Posted by - May 12, 2017
நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைப்பதற்கு சீனா இலங்கையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது.
மேலும்

சீன அதிபர் ஜின் பிங்குடன் தென்கொரிய புதிய அதிபர் தொலைபேசியில் பேச்சு

Posted by - May 12, 2017
சீன அதிபர் ஜின் பிங்கை, தென்கொரிய புதிய அதிபர் மூன் ஜே இன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இரு தலைவர்களும் 40 நிமிடம் பேசிக்கொண்டனர்.
மேலும்

ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும்

Posted by - May 12, 2017
சென்னை நுங்கம்பாக்கம் உள்பட 82 ரெயில் நிலையங் களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 2 நாட்களுக்கு குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

Posted by - May 12, 2017
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 2 நாட்களுக்கு குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகள் திறப்பு

Posted by - May 12, 2017
தமிழகத்தில் புதிதாக மேலும் 7 மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளது. செயற்கை மணல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இலங்கை வெசாக் நிகழ்வுகளில் இந்தியப் பிரதமர் மோடி

Posted by - May 11, 2017
ஐ.நா.வெசாக் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை விமானநிலையத்தில் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இராணுவ மரியாதையுடனான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும்

உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது!

Posted by - May 11, 2017
இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

எனக்கு பதவி வழங்கப்படுவதை சிலர் எதிர்க்கின்றனர் – அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Posted by - May 11, 2017
ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு பதவி வழங்குவதை சிலர் எதிர்த்து வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்