தென்னவள்

இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்தியா நண்பனாக அருகில் இருக்கும்-மோடி

Posted by - May 12, 2017
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும்

சுற்றாடல் அமைச்சினால் வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும்!

Posted by - May 12, 2017
வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நரேந்திர மோடியை மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்

Posted by - May 12, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மேலும்

மோடிக்கு மைத்திரி கொடுத்த இராப்போசன விருந்து! வரவேற்பில் சம்பந்தன்

Posted by - May 12, 2017
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராப்போசன விருந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்

Posted by - May 12, 2017
தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது: விஜயதாச ராஜபக்ஷ

Posted by - May 12, 2017
எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானம்!

Posted by - May 12, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த நினைத்தால் அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்: வைகோ

Posted by - May 12, 2017
பெண்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் எப்படியாவது மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டால், அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும்

அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

Posted by - May 12, 2017
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
மேலும்