தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னையில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
சென்னை வர தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று மாலை அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடை பெறுகிறது.
தற்கால டிரைவர்கள் மூலம் வேலை நிறுத்தத்தை உடைக்க நினைப்பது சட்ட விரோதம் என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.
26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.(15-05-2017) திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை…