தென்னவள்

சீரற்ற காலநிலையால் 146 பேர் பலி, 112 பேர் மாயம்

Posted by - May 28, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்! யஸ்மின் சூகா

Posted by - May 28, 2017
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்!

Posted by - May 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார்.
மேலும்

காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை

Posted by - May 28, 2017
நாட்டில் நிலவும் கன­மழை மற்றும்  சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வானிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 
மேலும்

மின்கட்டமைப்புகள் தகர்வு! இருளில் மூழ்கிய இலங்கையின் ஒரு பகுதி

Posted by - May 28, 2017
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வரும் இயற்கையின் சீற்றம் காரணமாக பாரிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

நிவாரணம் வழங்க ஆரம்ப கட்டமாக 150 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Posted by - May 28, 2017
அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்காக நட்டஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும்,
மேலும்

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்

Posted by - May 28, 2017
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவசர நிலைமையின் போது 1969 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளிக்க முடியும் என, வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும்

​இரத்தினபுரி, நிவித்திகல வலய பாடசாலைகளுக்கு பூட்டு

Posted by - May 28, 2017
இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளன. அம் மாகாண கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

கெஜ்ரிவால் பற்றிய ஆவண படம் வெளியாவதில் சிக்கல்

Posted by - May 28, 2017
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிய ஆவண படம் வெளியாவத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து அடுத்த கட்டமாக ஆலோசனை செய்வோம் என இயக்குனர் குஷ்பு ரங்கா தெரிவித்தார்.
மேலும்

ஹீத்ரோ, கேட்விக்-இல் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது

Posted by - May 28, 2017
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
மேலும்