போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கடலோர பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்காக நட்டஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும்,
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவசர நிலைமையின் போது 1969 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் அளிக்க முடியும் என, வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் மூடப்படவுள்ளன. அம் மாகாண கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பற்றிய ஆவண படம் வெளியாவத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து அடுத்த கட்டமாக ஆலோசனை செய்வோம் என இயக்குனர் குஷ்பு ரங்கா தெரிவித்தார்.