கொழும்பில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக இராணுவத்தினரிடம்
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படாமல் வீதியோரங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கான பணிகளை தற்காலிகமாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும்
