தென்னவள்

10 நா. உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரிக்கை!

Posted by - July 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துவெளியேறப் போவதாக எச்சரித்துள்ளனர்.
மேலும்

கிரிக்கெட்டுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைக்கத் தயார்

Posted by - July 2, 2017
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப தனக்கு அழைப்பு விடுத்தால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

வடகொரிய விவாகரம் குறித்து ஜப்பான், சீனா தலைவர்களுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் டிரம்ப்

Posted by - July 2, 2017
சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி ஏவுகணைகளை செலுத்தி வரும் வடகொரியா குறித்து ஜப்பான் மற்றும் சீனா தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலையங்களின் கணினிகள் ஹேக் செய்யப்பட்டதா?: எப்.பி.ஐ

Posted by - July 2, 2017
அமெரிக்காவில் உள்ள அணுமின் நிலையங்களின் கணினிகள் மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக வந்திருந்த தகவலை எப்.பி.ஐ மறுத்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் சிறைகளில் 546 இந்தியர்கள் – இந்தியாவிடம் பட்டியல் அளிப்பு

Posted by - July 2, 2017
பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 546 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 546 இந்தியர்கள் பட்டியலை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேயிடம் வழங்கப்பட்டது.
மேலும்

பாகிஸ்தானில் காஷ்மீர் இயக்கத்துக்கு தடை

Posted by - July 2, 2017
பாகிஸ்தானில் காஷ்மீர் இயக்கம், திடீரென தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு நாளை கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
மேலும்

கனடா 150-வது பிறந்தநாள்: கலைகட்டிய கொண்டாட்டங்கள்

Posted by - July 2, 2017
கனடா நாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி வைத்தார். 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வெற்றி பெற செய்வோம்: முதல்வர் பழனிசாமி

Posted by - July 2, 2017
ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வெற்றி பெற செய்வோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் 20 லிட்டர் குடிநீர் கேன் விலை ரூ.45 ஆக உயர்வு

Posted by - July 2, 2017
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கேன்கள் கூடுதலாக ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன்கள் குறைந்தது 40 முதல் 45 வரை விற்கப்பட்டு வருகிறது.
மேலும்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு

Posted by - July 2, 2017
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 4 ஆயிரம் பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
மேலும்