இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்ப தனக்கு அழைப்பு விடுத்தால், எந்த நேரத்திலும் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம்தள்ளி ஏவுகணைகளை செலுத்தி வரும் வடகொரியா குறித்து ஜப்பான் மற்றும் சீனா தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 546 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 546 இந்தியர்கள் பட்டியலை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேயிடம் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் காஷ்மீர் இயக்கம், திடீரென தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு நாளை கூடி, முக்கிய ஆலோசனை நடத்துகிறது.
கனடா நாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி வைத்தார். 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வெற்றி பெற செய்வோம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கேன்கள் கூடுதலாக ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன்கள் குறைந்தது 40 முதல் 45 வரை விற்கப்பட்டு வருகிறது.