விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு
வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
