தென்னவள்

விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு

Posted by - July 5, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,282 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையை தோற்கடிக்கும்!

Posted by - July 4, 2017
யுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்களுக்குள்ளேயே ரணில் – சந்திரிக்கா…
மேலும்

பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்த விபத்து: பலி எண்ணிக்கை 206 ஆக உயர்வு

Posted by - July 4, 2017
பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பற்றி வெடித்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்

காஷ்மீர் விவகாரம் இடம் பெறாத பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: பாக். வெளியுறவு

Posted by - July 4, 2017
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் இடம் பெறும் வரை, எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவது இல்லை என பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

அடங்காத வடகொரியா: நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை

Posted by - July 4, 2017
ஜி-20 நாடுகளின் மாநாடு அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
மேலும்

வங்காளதேசம்: ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 9 பேர் பலி

Posted by - July 4, 2017
வங்காளதேசத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

தேளில் இருந்து வி‌ஷம் பிரித்து எடுக்கும் புதிய ‘ரோபோ’: விஞ்ஞானிகள் தயாரித்தனர்

Posted by - July 4, 2017
தேளின் வி‌ஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளில் கலக்கப்படுகிறது. எனவே தேள்களிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
மேலும்

ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக சென்னையில் ஒருவர் கைது

Posted by - July 4, 2017
ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஹாரூண் என்பவர் ராஜஸ்தான் மாநில போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
மேலும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Posted by - July 4, 2017
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்காது: ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள்

Posted by - July 4, 2017
கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதால் நீர்மட்டம் குறையவில்லை, நீரும் பாதிக்கப்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும்