கொழும்பில் கழிவகற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்
கொழும்பையும் அதனை அண்டிய நகரங்களிலும் தேங்கியுள்ள குப்பைக் கூழங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும்
