தென்னவள்

அரச மரத்தின் கீழ் அரசியல் அமைப்பு!

Posted by - July 9, 2017
“ஜெயவர்த்தனா ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது” என தேசியத் தலைவர் பிரபாகரன்  1980 ஆம்  ஆண்டு  ஓர் இந்திய ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.
மேலும்

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன்

Posted by - July 9, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்?
மேலும்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த சீனர் கைது

Posted by - July 9, 2017
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளார். 
மேலும்

கழிவகற்றல் பிரச்சினைக்கு புதிய முறையில் தீர்வு கிட்டியது

Posted by - July 9, 2017
கொழும்பு நகரில் கழிவு மற்றும் குப்பைகளை அகற்றும் பிரச்சினைக்கு புதிய முறையின் கீழ் தீர்வு கிட்டியுள்ளதாக உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 
மேலும்

வட்டவளை வெளிஓயா வீதியில் மண்சரிவு சாரதிகளுக்கு எச்சரிக்கை

Posted by - July 9, 2017
வட்டவளை – வெளிஓயா பிரதான பாதையில் மண்சரிவுகள் ஏற்படுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வட்டவளை பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர் .
மேலும்

மூன்று வாகனங்கள் விபத்து – மூவர் காயம்

Posted by - July 9, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்

யாழில் தீடீரென தீப்பற்றிய ஆட்டோ

Posted by - July 9, 2017
யாழ். திருநெல்வேலி – ஆடியபாதம் வீதியிலுள்ள ஞான வைரவர் ஆலயத்திற்கருகில் இயங்கி வரும் கராஜ் ஒன்றில் திடீரென முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றிய நிலையில் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. 
மேலும்

நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை வரவேற்கும் அளவிற்கு ஜே.வி.பி மாற்றமடைந்துள்ளது

Posted by - July 9, 2017
அன்று ´நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை கொண்டு வராதே´ என கூறிய ஜே.வி.பி இன்று ´மகாநாயக்கர்கள் என்ன கூறினாலும் நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பை கொண்டு வா´ என கூறும் அளவிற்கு ஜே.வி.பி மாற்றம் அடைந்துள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 
மேலும்

கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் நடத்துவோம்

Posted by - July 9, 2017
அரசாங்கம் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தாம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள தொழிற்சங்க போராட்டத்தை மீண்டும் மேற்கொள்ளப் போவதாக கனியவளத்துறை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
மேலும்