தென்னவள்

மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்த சட்டமூலம் சமர்ப்பிப்பு

Posted by - July 17, 2017
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  
மேலும்

சுவிஸ்குமாரை விடுவிக்க விஜயகலா பணித்திருந்தார்?

Posted by - July 16, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கினில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக கைது
மேலும்

ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? நிலாந்தன்

Posted by - July 16, 2017
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்?
மேலும்

அரசின் திட்டத்திற்கு அமைய நாடு முன்னோக்கி செல்கிறது- கல்வி அமைச்சர்

Posted by - July 16, 2017
தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, நாடு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். 
மேலும்

போலி கிரடிட் காட் விவகாரம்: இலங்கையர் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - July 16, 2017
போலி கிரடிட் காட் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

கொட்டகலை புகையிரத தண்டவளப்பாதை திருத்தப்பணி நிறைவு

Posted by - July 16, 2017
கொட்டலை பகுதியில் விபத்தினால் கடும் சேதமாகிய ரயில் தண்டவாளம் திருத்தப்பணி மூன்று நாட்களின் பின்னர் நிறைவடைந்துள்ளதாக சிரேஸ்ட பொறியியலாளர் ரஞ்சித் சிஜேசிரி தெரிவித்தார். 
மேலும்

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை

Posted by - July 16, 2017
பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக வருங்காலங்களில் கடும் தண்டனையளிக்க அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். 
மேலும்

சமாஜ்வாடி கட்சி இருபிரிவானது: ஜனாதிபதி தேர்தலில் மீரா குமாருக்கு அகிலேஷ் யாதவ் திடீர் ஆதரவு

Posted by - July 16, 2017
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளநிலையில் சமாஜ்வாடி கட்சி இரு பிளவுகளாக பிரிந்துள்ளது. உ.பி. முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
மேலும்

சீனா: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 22 பேர் பலி

Posted by - July 16, 2017
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்