சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறப்பு
குமரி மாவட்டத்தில் சாகுபடி பணிகளுக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி., கலெக்டர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்
