குப்பைகளை எரிபொருளாக மாற்ற வேலைத் திட்டம்
குப்பைகளை எரிபொருளாக மாற்றும் சில வேலைத் திட்டங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த யோசனைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னேற்றம் காணப்படவில்லை என்றால் அது பயனற்றதாகிவிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
மேலும்
