தென்னவள்

அம்பாறை – சம்மாந்துறை பிரதான வீதியில் பஸ் விபத்து

Posted by - July 26, 2017
அம்பாறை – சம்மாந்துறை பிரதான வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

அத்தியவசிய தேவைகளை முன்னெடுக்க இணக்கம்

Posted by - July 26, 2017
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் வரை அத்தியவசிய தேவைகளை முன்னெடுக்க பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது

Posted by - July 26, 2017
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

Posted by - July 26, 2017
பெற்றோலியவள ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விஷேட உரையாற்றினார். 
மேலும்

நீதித்துறை மீதான அச்சுறுத்தல் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும்

Posted by - July 26, 2017
நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான அச்சுறுத்தல்கள் நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 
மேலும்

குடிநீரை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி – கரைச்சி பிரதேச சபை செயலாளர்

Posted by - July 26, 2017
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வடக்கு மாகாணமும் கடும் தாக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். 
மேலும்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்பவும்

Posted by - July 26, 2017
பணிப் புறக்கணிப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 
மேலும்

நாளை முதல் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - July 26, 2017
நாளை முதல் இரு நாட்களுக்கு, மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு

Posted by - July 26, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. 
மேலும்