தென்னவள்

முன்னாள் விமானப் படை தளபதிக்கு நோட்டீஸ்: இதுவே இறுதி எனவும் தெரிவிப்பு

Posted by - July 27, 2017
முன்னாள் விமானப் படைத் தளபதி ஹர்ஷ துமிந்த அபேவிக்ரமவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. 
மேலும்

வடமாகாண சபை உறுப்பினர் மயூரனின் பதவிக்காலம் நிறைவு

Posted by - July 27, 2017
வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மாகாண சபை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்து சபையில் இருந்து வெளியேறினார். 
மேலும்

எந்தக் கட்சியிலாவது பெண்கள் அரசியலுக்கு வாருங்கள்

Posted by - July 27, 2017
எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் பெண்கள் பங்கெடுத்து அரசியலுக்குள் வாருங்கள், நான் வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சருமான அனோமா கமகே தெரிவித்துள்ளார். 
மேலும்

ரவிராஜ் வழக்கு: கடற்படை அதிகாரிக்கு பிடியாணை

Posted by - July 27, 2017
நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் கடற்படை அதிகாரியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 
மேலும்

தடுத்து வைக்கப்பட்ட யானைகள் தற்காலிகமாக விடுவிப்பு

Posted by - July 27, 2017
வன ஜீவராசிகள் இலாகாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 யானைகளை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமான முறையில் தனியார் இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் வளர்க்கப்பட்டு வந்த 38 யானைகள் தற்போது வனஜீவராசிகள் தினைக்களத்தினால் தடுத்து…
மேலும்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம்: குழுவை நியமிக்க அனுமதி

Posted by - July 27, 2017
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அவ் வைத்தியசாலையினை பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் இணைக்க வேண்டியுள்ளது. 
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடு

Posted by - July 27, 2017
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில்

Posted by - July 27, 2017
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் அசாதாரண சூழ் நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் ​கைதுசெய்யப்பட்ட 16 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

பாரம்பரிய வெற்றிலைப் பயன்பாட்டிற்கு பாதிப்பில்லை

Posted by - July 27, 2017
புகையற்ற புகையிலையடங்கிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் இறக்குமதியை தடை செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் வெற்றிலை பாவனைக்கு தடையில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 
மேலும்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க சம்பந்தன் கோரிக்கை!

Posted by - July 27, 2017
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்தில் சாதாரண மக்களுக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் காணி இன்னும் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். 
மேலும்