உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டை 80,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முற்பட்ட இருவர் களுத்துறை – போம்புவல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதி சபா நாயகரிடம் கோரியுள்ளதாக அரச சட்டவாதி நாகரட்ணம்…
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் கவனத்தில் கொள்ள இன்னும் எட்டு நாட்களாகும் என தெரியவந்துள்ளது.
யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார்.
இன்றைய தகவல் தொழிநுட்ப யுகத்தில் விளையாட்டுத் துறையில் சிறுவர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதணை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (07) மாலை டியோயா நகரப்பகுதியில் விற்பனை செய்யப்பட நிலையில், ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவரும்…