தென்னவள்

துப்பாக்கியை கொள்வனவு செய்ய முற்பட்ட இருவர் கைது

Posted by - August 8, 2017
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டை 80,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முற்பட்ட இருவர் களுத்துறை – போம்புவல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

Posted by - August 8, 2017
எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

விஜயகலா மகேஸ்வரனை விசாரணை செய்வதற்கு சபாநாயகர் அனுமதி வழங்குவாரா?

Posted by - August 8, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதி சபா நாயகரிடம் கோரியுள்ளதாக அரச சட்டவாதி நாகரட்ணம்…
மேலும்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 8 நாட்கள் தாமதமாகலாம்

Posted by - August 8, 2017
வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் கவனத்தில் கொள்ள இன்னும் எட்டு நாட்களாகும் என தெரியவந்துள்ளது. 
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 8, 2017
இன்று (8) மாலை 3.30 மணிக்கு யாழ். பேரூந்து தரிப்பிடம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Posted by - August 8, 2017
யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார்.
மேலும்

சிலர் வீட்டில் இருந்துகொண்டே முகநூல் மூலம் புரட்சி செய்ய முயற்சிக்கின்றனர்!

Posted by - August 8, 2017
இன்றைய தகவல் தொழிநுட்ப யுகத்தில் விளையாட்டுத் துறையில் சிறுவர்களின் ஈடுபாடு மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்

இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு தீர்வு?

Posted by - August 8, 2017
இனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான அதிகாரப்பகிர்வு கொண்ட ஒரு தீர்வினையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். 
மேலும்

75,000 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

Posted by - August 8, 2017
இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு சோதணை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த நால்வரை ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று (07) மாலை டியோயா நகரப்பகுதியில் விற்பனை செய்யப்பட நிலையில், ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் ஒருவரும்…
மேலும்