தென்னவள்

வாளேந்திய இளைஞர்கள்…? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும் – நிலாந்தன்

Posted by - August 24, 2017
குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடைய அதன் நட்பு வட்டத்திற்குள் வரும் ஏனைய பல முகநூல் கணக்குகளையும் தொடர்ச்சியாக வாசித்தேன்.
மேலும்

புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்கள் உயர்வு

Posted by - August 24, 2017
புகையிரதத்தின் ஊடாக பொதிகளை அனுப்பி வைக்கும் சேவைக்கான கட்டணங்கள் 50 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ளது.
மேலும்

இளம் யுவதி கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - August 24, 2017
கிரிபாவ பொலிஸ் பிரிவில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
மேலும்

தெற்கு அதிவேக வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; அறுவர் காயம்

Posted by - August 24, 2017
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 
மேலும்

தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை! – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன

Posted by - August 24, 2017
பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக நியமனம் பெற்றுள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். 
மேலும்

கனடாவில் தமிழ்ப் பெண்ணிடம் சங்கிலி அறுக்க முனைந்த திருடன் மாட்டினார்!

Posted by - August 24, 2017
கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் 22  ஆம்இ திகதி…
மேலும்

வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா!

Posted by - August 24, 2017
சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது.
மேலும்

விஜயதாஸவிற்காக கூட்டு எதிர்க்கட்சி முன்நிற்காது

Posted by - August 24, 2017
கூட்டு எதிர்க்கட்சி ஒருபோது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூறினார். 
மேலும்

பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் விஜயதாஸ ஊடகங்களிடம் கூறியவை

Posted by - August 24, 2017
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமையானது, மனச்சாட்சிப்படி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கூறினார். 
மேலும்