தென்னவள்

தினகரனுக்கு ஆதரவா?: நான்கு மணி நேரத்தில் பல்டி அடித்த ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ.

Posted by - August 28, 2017
சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி என 3 பேருக்கும் ஆதரவு என ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாக ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேட்டி அளித்ததால் தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் அல்லாமல் அனைவரும் குழப்பம் அடைந்தனர்.
மேலும்

எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏன் எங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

Posted by - August 28, 2017
எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏன் தங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை? என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

அமெரிக்க அதிபரையும் தினகரன் நீக்கிவிடுவார்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

Posted by - August 28, 2017
அமெரிக்க அதிபர் டிரம்பை கூட தினகரன் நீக்கி விடுவார். இது தொடர்பாக பிரேக்கிங் நியூஸ் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
மேலும்

ராஜித மாத்திரமா குற்றவாளி.?

Posted by - August 27, 2017
ராஜித மாத்திரமா குற்றவாளி என்ற கேள்வியை கேட்டால் முழு அரசாங்கதின் மீதும் விரல் நீட்டவேண்டிய நிலைமை உருவாகும் என  மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
மேலும்

ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கம் எச்சரிக்கை.!

Posted by - August 27, 2017
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்.
மேலும்

குடிநீரைப் பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கும் இராணுவம்

Posted by - August 27, 2017
முல்லைத்தீவு, கற்சிலைமடு பிரதேச பொது கிணறொன்றில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களுக்கு இராணுவம் தடைவிதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும்

மைத்திரியுடன் இரகசியப் பேச்சு – மறுக்கிறார் மஹிந்த!

Posted by - August 27, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்! – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 27, 2017
“மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேளையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்” என  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,  மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு –…
மேலும்

திங்களன்று பொது அறிவுப் பரீட்சை நடைபெறும்

Posted by - August 27, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சை, எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
மேலும்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - August 27, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் அமைச்சருக்கு ஆதரவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படும் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்