ஈழ தேசத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ,பத்திரிகை ஆசிரியரும் கோபு ஜயாவென அன்புடன் அழைக்கப்படுவருமான எஸ்.எம்.கோபாலரெத்தினம் (எஸ்.எம்.ஜீ) அவர்களது மறைவு தமிழ்
சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீர இரண்டு பிரதான கட்சிகளிலும் செயற்பட்டவர். அவர் இரு கட்சிகளினதும் கொள்கைகளை உள்வாங்கி வரவு செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளமை வரவேற்கத்தக்கது. அவரது வரவு செலவுத் திட்டமும் மிகச் சிறப்பானது.