தென்னவள்

‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – 5 கோடி பேரின் தகவல் திருட்டு விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் ஒப்புதல்!

Posted by - March 22, 2018
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும்

மாலத்தீவில் நீதிபதிகள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு

Posted by - March 22, 2018
மாலத்தீவில் முன்னாள் சர்வாதிகாரி, நீதிபதிகள், 4 எம்.பி.க்கள், முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்பட 9 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும்

எம்.பி.க்களிடம் வாக்களிக்க பேரம் பேசிய விவகாரம்- ராஜினாமா செய்தார் பெரு அதிபர்

Posted by - March 22, 2018
பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும்

இன்று உலக தண்ணீர் தினம்- இயற்கை நீரை பாதுகாப்போம்

Posted by - March 22, 2018
உலக தண்ணீர் தினமான இன்று நீரை வீணாக்காமல் பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

அதிவேக பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

Posted by - March 22, 2018
இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை இன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 
மேலும்

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம்- தவறு நடந்ததை ஒப்புக்கொண்டது பேஸ்புக்

Posted by - March 22, 2018
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும்

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேறும் – சட்டசபையில் முதல்வர் பேச்சு

Posted by - March 22, 2018
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் நிறைவேறும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 
மேலும்

மத அமைதியை குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை- சட்டசபையில் முதல்வர் எச்சரிக்கை

Posted by - March 22, 2018
மத அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம்- மு.க.ஸ்டாலின் யோசனை

Posted by - March 22, 2018
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் யோசனை தெரிவித்தார்.
மேலும்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதிகளில் சிசிடிவி நிறுத்தப்பட்டது- அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி

Posted by - March 22, 2018
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். 
மேலும்