தென்னவள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம்

Posted by - March 30, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 2-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவித்த பிறகும் மத்திய…
மேலும்

காவிரி விவகாரம்- ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு

Posted by - March 30, 2018
காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 
மேலும்

பா.ஜ.க.வுக்கு உதவ ஓவர் டைம் வேலை பார்க்கும் தமிழக அரசு

Posted by - March 30, 2018
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உதவ ஓவர் டைம் ஆக உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் கல்விக்காக கிளிநொச்சி நகை வாணிப உரிமையாளர்கள் பண உதவி!

Posted by - March 30, 2018
கிளிநொச்சி நகை வாணிப உரிமையாளர்கள், நகைத் தொழிலாளர்கள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆனந்த சுதாகரின் வீட்டுக்கு சென்று பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காக ஒருதொகை பணத்தை பிள்ளைகளிடம் வழங்கியுள்ளனர்.
மேலும்

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தாய், சகோதரங்களை இழந்த மாணவன் 9A பெற்று சாதனை!

Posted by - March 30, 2018
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது (2009) தாய் மற்றும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மனம் தளராது மாணவன் ஒருவர் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
மேலும்

விமல் வீரவங்சவின் மகளான விமாசா விஷ்வாதாரிக்கு கிடைத்த பெறுபேறு அனைத்து அரசியல் விமர்சனங்களையும் கரையோடிப்போகச்செய்துள்ளது!

Posted by - March 30, 2018
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாடசாலை கல்வியினை நிறைவு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும்

புகலிடம் கோரி, சாவில் முடிந்த லோகேஸ்வரன் துரைசாமி!

Posted by - March 30, 2018
  அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளார்.கடந்த 15ம் திகதி இந்த மரணம் சம்பவித்துள்ளதாக கூறப்படும் அதேவேளை அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சிட்னியில் ஓபன் என்ற புறநகரில் வசித்த…
மேலும்

வெள்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

Posted by - March 29, 2018
கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

தனக்கு வாக்களிக்காத ஐ.தேக. உறுப்பினர் – வலி தெற்கில் சுவாரஸ்யம் !

Posted by - March 29, 2018
வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் உப தவிசாளர் தேர்வின்போது போட்டியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கே தான் வாக்களிக்காத சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்