தென்னவள்

ராணுவத்துக்கு உதவும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Posted by - April 25, 2018
ராணுவத்துக்கு உதவும் ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

Posted by - April 25, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 
மேலும்

தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன்

Posted by - April 25, 2018
தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

நிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்

Posted by - April 25, 2018
பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 
மேலும்

சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Posted by - April 25, 2018
சூழல் பாதுகாப்பு அனுமதிபத்திரத்தின் நிபந்தனைகளை மீறுகின்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய சூழல்பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சந்திரரத்ன பல்லேகம எச்சரித்துள்ளார்.
மேலும்

புதுக்கட்சி பதிவுசெய்கிறாரா முதலமைச்சர் விக்கி ?

Posted by - April 24, 2018
இலங்கைக்கு திரும்பியுள்ள வடமாகாண முதலமைச்சரின் நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் தற்போது பெறுமதி வாய்ந்ததொரு கேள்வியாகியுள்ளது. தற்போது கொழும்பில் தரித்திருக்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனித்து கட்சியொன்றினை பதிவு செய்ய முற்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.
மேலும்

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகள் தொகை அதிகரிப்பு!

Posted by - April 24, 2018
இந்தியாவில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு மீள்குடியேறிவரும் மக்கள் தொகையில் சற்று அதிகரிப்புநிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
மேலும்

சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 18 பேர் பலி

Posted by - April 24, 2018
சீனாவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பரிதாபமாக இறந்தனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப் ஒன்று அமைந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

Posted by - April 24, 2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்