பிரிட்டனில் சுமார் 1500 இளநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், கம்யூட்டரின் கோளாறு காரணமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழுவினர் முதன் முறையாக ரோபோ மூலம் தண்டுவட ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளனர்.
கர்நாடக தேர்தலில் 2655 வேட்பாளர்களில் 883 பேர் கோடீசுவரர்கள். இவர்களில் 208 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், 207 பேர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.