தென்னவள்

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்த புதிய ‘ரோபோ’ ‘நாசா’ அனுப்பியது

Posted by - May 8, 2018
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்துவதற்காக 2 செயற்கை கோள்களுடன் ‘இன்சைட்’ என்ற புதிய ரோபோவை நாசா மையம் அனுப்பியுள்ளது.
மேலும்

3 வயது சிறுவனை கடித்து தின்ற சிறுத்தை – உகண்டா தேசிய பூங்காவில் கொடூரம்

Posted by - May 8, 2018
தென் ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா தேசிய பூங்காவில் 3 வயது சிறுவனை சிறுத்தை கடித்து தின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் உயிர்பிழைத்த சிறுவன்

Posted by - May 8, 2018
அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் கோமாவில் இருந்து நலமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

காவிரி வரைவு செயல் திட்டத்தை 14-ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted by - May 8, 2018
காவிரி வரைவு செயல் திட்டத்தை வரும் 14-ம் தேதி (கர்நாடக தேர்தல் முடிந்த பின்னர்) தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

பாலியல் சர்ச்சை எதிரொலி – ஸ்வீடன் அகாடமி உறுப்பினர்கள் ராஜினாமா

Posted by - May 8, 2018
நோபல் பரிசு வழங்கும் ஸ்வீடன் அகாடமி உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து 4 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 6 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். 
மேலும்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருபிரிவினரிடையே மோதல் – கண்ணீர் புகை குண்டு வீச்சு

Posted by - May 8, 2018
புதுச்சேரி காலாபட்டு தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 
மேலும்

கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது

Posted by - May 8, 2018
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். 
மேலும்

ஆசிரியர்-அரசு ஊழியர் போராட்டத்தை தமிழக அரசு தடுக்க நினைக்கிறது: திருமாவளவன்

Posted by - May 8, 2018
அரசு ஊழியர்- ஆசிரியர் போராட்டத்தை அடக்கு முறை கொண்டு தமிழக அரசு தடுக்க நினைக்கிறது என்று மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறினார். 
மேலும்

“நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது”!

Posted by - May 8, 2018
இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட தந்தையை இழந்து விட்டேன்- மகள் கண்ணீர் பேட்டி

Posted by - May 8, 2018
என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட எனது தந்தையை இழந்து விட்டேன் என நீட் தேர்வு எழுதிய மாணவி சுவாதி கண்ணீர் மல்க கூறியுள்ளார். 
மேலும்