தென்னவள்

பாகிஸ்தான் அட்டூழியம் – சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு

Posted by - July 11, 2018
பாகிஸ்தானின் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை ஒரு கும்பல் கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி – பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்

Posted by - July 11, 2018
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும்

டுவிட்டரில் பின்தொடர்பவர்களில் டிரம்ப் முதலிடம் – மோடிக்கு மூன்றாம் இடம்

Posted by - July 11, 2018
சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். 
மேலும்

ரெயில் நிலையத்தில் சிக்கித்தவித்த பயணிகளை மீட்கும் கடற்படை

Posted by - July 11, 2018
மும்பையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 
மேலும்

தகுதி நீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? தங்க தமிழ்செல்வன் விளக்கம்

Posted by - July 11, 2018
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். 
மேலும்

ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Posted by - July 11, 2018
தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - July 11, 2018
தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்படவில்லை. இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 
மேலும்

தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு: மீட்புப் பணி குழுவுக்கு குவியும் பாராட்டு

Posted by - July 10, 2018
தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்டிருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தாய்லாந்து கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “கடைசியாக 12-வது சிறுவனும், கால்பந்து குழுவின் பயிற்சியாளரும் மீட்கப்பட்டனர் என்பதை தாய்லாந்து கடற்படை உறுதிப்படுத்துகிறது”…
மேலும்

விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது !-சரத் என் சில்வா

Posted by - July 10, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும்