பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்த நாட்டின் உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் 8 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
