தென்னவள்

பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை

Posted by - September 14, 2018
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்த நாட்டின் உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் 8 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

கலைஞர் எழுச்சி பேரவை என்ற புதிய அமைப்பை அழகிரி தொடங்க இருப்பதாக ஆதரவாளர் தகவல்

Posted by - September 14, 2018
கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
மேலும்

பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

Posted by - September 14, 2018
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
மேலும்

தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள் – கலெக்டர் மலர்விழி

Posted by - September 14, 2018
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ராகுல் காந்தி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்தார் – சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2018
ராகுல் காந்தி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கின் குற்றவாளி நீரவ் மோடியை டெல்லி ஓட்டலில் சந்தித்ததாக சமூக ஆர்வலர் ஷேக்சாத் பூனாவாலா புகார் கூறியுள்ளார். 
மேலும்

எல்சல்வடார் முன்னாள் அதிபருக்கு 10 ஆண்டு சிறை – சொத்து குவிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு

Posted by - September 14, 2018
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் அதிபர் ஆன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. 
மேலும்

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?

Posted by - September 13, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.   
மேலும்

ஒலி வாங்கி கிடைக்காமையால் மேசையின் மேலேறிய மாகாண சபை உறுப்பினர்

Posted by - September 13, 2018
ஊவா மகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, தனக்கு ஒலிவாங்கி வழங்கப்படவில்லை என்று தெரிவித்து சபை மேசை மீதேறி, தமது எதிர்ப்பினை வெளியிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தார்.
மேலும்

வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வேட்பாளரையே களமிறக்குவோம்!-நாமல்

Posted by - September 13, 2018
வடக்கும் தெற்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரையே நாங்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவோமென இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்