தென்னவள்

8 வழிச்சாலை வழக்கு – அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

Posted by - October 9, 2018
சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும்

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை – மாவை

Posted by - October 8, 2018
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை. ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மேலும்

அரசியல் கைதிகள் விவகாரம்:கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை!

Posted by - October 8, 2018
தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக அலட்டிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக புதியதொரு சட்டம் கொண்டு வருவது தொடர்பில் ஏன் மௌம் காக்கின்றனரென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா…
மேலும்

இரத்தினபுரியில் மழை தொடர்கிறது ; இயல்புநிலை பாதிப்பு ; மண்சரிவு அபாய எச்சரிக்கை !

Posted by - October 8, 2018
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து காற்றுடன் பெய்துவரும் அடை மழையால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட அனைத்து மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்து வருவதுடன் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்தின் கடன்களை நிதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் – சி.பி. ரத்னாயக்க

Posted by - October 8, 2018
அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள் மற்றும்  மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும்  வட்டி தொடர்பிலான விடயங்களை நிதியமைச்சர்  மங்கள சமரவீர  பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.
மேலும்

ஏமன் துறைமுகத்தில் 10 சரக்கு கப்பல்கள் சிறைபிடிப்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிரடி

Posted by - October 8, 2018
ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பு மன்சூர் ஹாதி படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015–ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அரசு அலுவலகத்துக்கு தீ வைப்பு; 10 போலீசார் பலி

Posted by - October 8, 2018
ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் ஏராளமான பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
மேலும்

நவீன வசதிகளுடன் கூடிய மாதவரம் மாடி பஸ் நிலையம் எடப்பாடி பழனிசாமி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்!

Posted by - October 8, 2018
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மாடி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) திறந்து வைக்கிறார். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறையும்.
மேலும்