8 வழிச்சாலை வழக்கு – அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்
சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
