தென்னவள்

ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நாளைய தினம் தீர்க்கமான பேச்சுவார்த்தை

Posted by - September 29, 2019
நாளைய தினம் மாலை வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
மேலும்

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; இருவர் கைது !

Posted by - September 29, 2019
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை நேற்று சனிக்கிழமை(28) இரவு கைது செய்ததுடன் 1500 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திசெய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு!

Posted by - September 29, 2019
தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும்.
மேலும்

தீவிரவாத தொழிற்சாலை நடத்துபவர்கள், எங்கள் மக்களின் பிரதிநிதியாகப் பேசத் தேவையில்லை: இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி

Posted by - September 29, 2019
தீவிரவாத தொழிற்சாலை நடத்துபவர்கள், வெறுப்புணர்வை சித்தாந்தமாக வைத்திருப்பவர்கள் எங்கள் மக்களுக்கு ஆதரவாக, பிரதிநிதியாகப் பேசத் தேவையில்லை என்று ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பேசியுள்ளது.
மேலும்

மக்களோடு மக்களாக சாதாரண விமானத்தில் பாகிஸ்தான் புறப்பட்ட இம்ரான் கான்

Posted by - September 29, 2019
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சவுதி அரேபிய அரசு வழங்கிய தனிவிமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், வேறு வழியின்றி மக்கள் பயணிக்கும் சாதாரண விமானத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா புறப்பட்டார். ஐ.நா.பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்…
மேலும்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி

Posted by - September 29, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் வேட்பு மனுதாக்கல் நாளை மாலையுடன் நிறைவு பெறு கிறது.
மேலும்

அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

Posted by - September 29, 2019
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

கொளத்தூர் தொகுதி மாணவ-மாணவிகளுக்கு நல உதவி – மு.க.ஸ்டாலின் வழங்கினார்!

Posted by - September 29, 2019
கொளத்தூர் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நல உதவிகளை வழங்கினார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த நேரத்தில் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தனர்.
மேலும்