தென்னவள்

மாற்று கட்சியில் செயற்படும் சு.க. தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கு ஒருவார காலக்கெடு !

Posted by - October 2, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் தேசிய பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஏனைய கட்சிகளில் இணைந்து செயற்படும்
மேலும்

மைத்­தி­ரி – சஜித்தை சந்­தித்து பேச்­சு­ நடத்த ஏற்­பாடு

Posted by - October 2, 2019
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இடையில் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்தை
மேலும்

தேர்தல் ஆணைக்குழு – அரசியல் கட்சிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!

Posted by - October 2, 2019
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இந்த கலந்துரையாடலானது இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள…
மேலும்

இந்தியாவின் பகுதியாக இலங்கை இருந்திருந்தால் அடக்குமுறைகள் இல்லாது இருந்திருப்பார்களாம்!

Posted by - October 2, 2019
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் நாங்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற இன்னல்கள் ஒடுக்குமுறைகள் அடக்குறைகள் இல்லாது இருந்திருப்போம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிஞானம் தெரிவித்தார்.
மேலும்

கட்டுப்பணம் செலுத்திய ஜே.வி.பி.

Posted by - October 1, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் விடுதலை  முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான  அனுரகுமார  திஸாநாயக்க இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான  கட்டுப்பணத்தை  செலுத்தினார்.…
மேலும்

அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் செல்லுபடியாகுமா ?

Posted by - October 1, 2019
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் தற்போது செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானத்தை அடுத்த வாரம் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை

Posted by - October 1, 2019
முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது.
மேலும்

பொது சின்னத்தில் போட்டியிடும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம்!

Posted by - October 1, 2019
பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது குறித்து சிந்தித்து பதிலளிக்க எதிவரும் 5 ஆம் திகதி வரையில் பொதுஜன
மேலும்