தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி இந்த கலந்துரையாடலானது இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள…
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் நாங்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற இன்னல்கள் ஒடுக்குமுறைகள் அடக்குறைகள் இல்லாது இருந்திருப்போம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிஞானம் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் தற்போது செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானத்தை அடுத்த வாரம் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது.
பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது குறித்து சிந்தித்து பதிலளிக்க எதிவரும் 5 ஆம் திகதி வரையில் பொதுஜன