தென்னவள்

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 704 பேர் வெளிநாடு செல்ல தடை!

Posted by - November 25, 2019
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நிஷாந்த டி சில்வா தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

Posted by - November 25, 2019
குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, நாட்டை விட்டு அனுமதியின்றி வெளியேறியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேலும்

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலக தயார்!

Posted by - November 25, 2019
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி  இந்திரஜித் குமாரசுவாமி, தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அரச மற்றும் இராணுவ சின்னங்களுக்கு மாத்திரமே அனுமதி

Posted by - November 25, 2019
இராணுவ அலுவலகங்களில்அரச இலட்சினை மற்றும் இராணுவ சின்னங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்

” பெறுபேறு உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல” : மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு!

Posted by - November 25, 2019
தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி…
மேலும்

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்

Posted by - November 25, 2019
சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன. 
மேலும்

30 ஆண்டுகளாகத் தொடர்ந்து புகைப்பிடித்த நபர் : கரிய நிறமாகிய நுரையீரல்

Posted by - November 25, 2019
சீனாவின் ஜியாங்சுவில் உள்ள வூக்ஸி வைத்தியசாலையில், தொடர்ந்து புகைப்பிடிப்பதனை வழக்கமாக கொண்டிருந்த ஒருவரின் நுரையீரலின் நிறமானது, வைத்தியர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும்

காபூலில் ஐ.நா.வுக்கு சொந்தமான வாகனம் மீது கைக்குண்டு வீச்சு!

Posted by - November 25, 2019
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில்வெளிநாட்டுப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக இரண்டு ஆப்கானிஸ்தானிய…
மேலும்