தென்னவள்

தமிழ்த் தரப்பு பலத்துக்காக அனைத்துக் கட்சிளையும் அணி திரள அழைக்கிறோம்!

Posted by - November 26, 2019
சிங்கள வேட்பாளரை சுட்டிக்காட்ட முடியாது என்று மறைமுகமாக தமிழ் வேட்பாளரை சுட்டிக்காட்டிய சிலர் உள்ளனர்.
மேலும்

அரச நிறுவன பிரதானிகளை தெரிவு செய்யும் குழுவில் லலித் வீரதுங்க, நாலக கொடஹேவா, உள்ளிட்ட நால்வர் உள்ளடக்கம்

Posted by - November 26, 2019
அரச நிறுவனங்களின் பிரதானிகள்,  பணிப்பாளர் சபை உறுப்பினர்களை தெரிவு  செய்வதற்காக விஷேட  குழுவொன்று  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவினால்  நியமிக்கப்பட்டுள்ளது.  நால்வர் கொண்ட விஷேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அ­தா­வுல்­லாவின் முகத்­தி­ரையை கிழித்­தெ­றிந்து பாடம் புகட்­ட­ வேண்டும் – திகாம்பரம்

Posted by - November 26, 2019
முன்னாள் அமைச்சர் அத்­தா­வுல்லா  எமது மக்­களை இழி­வு­ப­டுத்திக் கூறி­யுள்ளார். இத்­த­கை­ய­வர்­களின் முகத்­தி­ரையைக் கிழித்து மலை­யக மக்கள் என்றால் யார் என்­பதை நிரூ­பித்துக் காட்ட வேண்டும் என்று தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.
மேலும்

யாழ்.மாநகரைச் சுத்தம் செய்யும் பணியில் பொலிஸார்

Posted by - November 26, 2019
யாழ்ப்பாணம் மாநகரை சுத்தம் செய்யும் சிறப்பு செயற்திட்டம் இன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் சுற்றுச் சூழலைச் சுத்தப்படுத்தும் பணியில்…
மேலும்

ஜனாதிபதியின் உத்தரவில் இரண்டு மணிநேரத்தில் சுத்தமான மஹரகம பகுதி!

Posted by - November 26, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்களினால் மஹரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் நேற்றைய தினம் இரண்டு மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டே, ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க…
மேலும்

துரிதகதியில் நாட்டினை கட்டியெழுப்புவோம் – பிரதமர் மஹிந்த உறுதி

Posted by - November 26, 2019
கோத்­தபா­ய ராஜபக்ஷ தலை­மை­யி­லான எமது அர­சாங்­கத்தில் நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மீற­மாட்டோம். மக்கள் எம்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பையும் காப்­பாற்­றுவோம் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.
மேலும்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து 900 பொலிஸ் அதிகாரிகள் நீக்கம்!

Posted by - November 26, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும்