தென்னவள்

80-வது திருமணநாள்: உலகில் வாழும் வயதான தம்பதியர் யார் தெரியுமா?

Posted by - December 23, 2019
உலகில் வாழும் வயதான தம்பதியராக கின்னஸ் சாதனை படைத்த ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் இணையர் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர்.
மேலும்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62 சதவீத மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்

Posted by - December 23, 2019
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் 62 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 6 பேர் பலி!

Posted by - December 23, 2019
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் தீயில் கருகி பலியாகினர்.அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 3 மாடிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார்…
மேலும்

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை- முதல்வர் பழனிசாமி

Posted by - December 23, 2019
குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

முதலை கடித்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

Posted by - December 22, 2019
ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிதத்தில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரை முதலை கடித்து இழுத்துச்…
மேலும்

“வெலே சுதா” வின் சகாக்கள் ஹெரோயினுடன் கைது

Posted by - December 22, 2019
“வெலே சுதா” என அழைக்கப்படும் சமந்த குமாரவின் இரண்டு சகாக்கள் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” ஏன் நான் கூட விதிவிலக்கல்ல : மஹிந்த ராஜபக்ஷ

Posted by - December 22, 2019
அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

30/1 பிரேரணையை மீளாய்வு செய்ய நடவடிக்கை : தினேஷ்

Posted by - December 22, 2019
கடந்த 2015 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை மீளாய்வு செய்ய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

எம்.சி.யின் நோக்கம், விசாரணைக்கான காலப் பகுதி தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை – புதிய குழுவின் தலைவர்!

Posted by - December 22, 2019
அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ள மிலேனியம் சேலஞ்ச் கோர்ப்பரேஷன் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட குழுவுக்கான
மேலும்