அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் தீயில் கருகி பலியாகினர்.அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 3 மாடிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார்…
ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிதத்தில் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரை முதலை கடித்து இழுத்துச்…
அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த 2015 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை மீளாய்வு செய்ய வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.