சுதந்திர தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (04) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 72 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (04) காலை 8 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. அதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததை அடுத்து முதலில் தமிழிலும் பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம்…
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை 1948 மாசி 4ஆம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்.
எம் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்று மிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்தார்.