தென்னவள்

யாழில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற ஒருவர் கைது!

Posted by - February 4, 2020
யாழ்ப்பாணம் நாச்சிமார் பகுதியில் சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்ற ஒருவர் யாழ்ப்பாணம் காவல் துறையினர்  கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

கரி நாளில் காணாமல் ஆக்கப்பட்டாேரின் உறவுகள் பாேராட்டம்!

Posted by - February 4, 2020
சுதந்திர தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (04) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் !

Posted by - February 4, 2020
இலங்கையின் 72 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (04) காலை 8 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது. அதற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததை அடுத்து முதலில் தமிழிலும் பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம்…
மேலும்

திருகோணமலையில் புதையல் தோண்டிய 8 பேர் கைது!

Posted by - February 4, 2020
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

குவைட் சென்ற 58 பேர் நாடு திரும்பினர்

Posted by - February 4, 2020
குவைட் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய,  58 பெண்கள் இன்று (04) நாடு திரும்பியுள்ளனர்.
மேலும்

பிரிட்டிஸ்காரர்களைக் காட்டிலும் சிங்களவர்களிடமே அதிகம் அடிமைப்படுகிறோம் – உறவுகள் அறிக்கை

Posted by - February 4, 2020
இலங்கை 1948 மாசி 4ஆம் திகதி சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டாலும் தமிழர்களுக்கு எஜமான் மாறியதைத் தவிர சுதந்திரம் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் 17 கைதிகள் யாழில் விடுதலை!

Posted by - February 4, 2020
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும்

வரலாற்று பொறுப்புக்களை நிறைவேற்ற தம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி சுதந்திர தின நிகழ்வில் அழைப்பு!

Posted by - February 4, 2020
எம் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்று மிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்முடன் ஒன்று சேருமாறு அனைத்து இலங்கை வாழ் மக்களிடமும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி கோத்தாபய தெரிவித்தார்.
மேலும்