தென்னவள்

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு – சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

Posted by - November 14, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதி சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 43 நாள் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில்,
மேலும்

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” – சிரியா ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப்

Posted by - November 14, 2025
“உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
மேலும்

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்

Posted by - November 14, 2025
டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
மேலும்

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு – சன நெரிசலில் சிக்கி 6 பேர் பலி ; 22 பேர் படுகாயம்

Posted by - November 14, 2025
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் அக்ரா நகரில் புதன்கிழமை (12) நடைபெற்ற இராணுவத்துக்கு வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான முகாம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததோடு 22 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி…
மேலும்

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக

Posted by - November 14, 2025
நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக…
மேலும்

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்

Posted by - November 14, 2025
இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை  ஐயப்பன்  கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம்  செய்துள்ளோம். கடந்த  காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன. எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. மத விவகாரங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய…
மேலும்

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரிப்பு

Posted by - November 14, 2025
வருடாந்தம் நுண்ணுயிர் கொல்லி (ஆண்டிபயாடிக்) எதிர்ப்பு மீள் சுழற்சியினால் உயிரிழப்பவர்களின் வீதம் 5 – 15 ஆக அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதுடன், 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் பதிவாகிய மரணங்கள் சுமார் 40 சதவீதமாக…
மேலும்

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25 நாட்கள் பணி நிபந்தனைக்கு எதிர்ப்பு – இராதாகிருஷ்ணன்

Posted by - November 14, 2025
வரவு செலவு திட்டம் மூலம் பெருந்தோட்ட  மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம் 25 நாட்கள் தொழிலுக்கு சென்றால்தான் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றால், அதற்கு நாங்கள் எதிர்ப்பு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது…
மேலும்

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக் கொடுப்பனவு ரூ.200 வழங்க வேண்டும்

Posted by - November 14, 2025
தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒருநாள் வேலைக்கு வந்தாலும் எங்களால் வழங்கப்படும் வருகைக் கொடுப்பனவான 200 ரூபாவை கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிபந்தனையாகும். அந்த தொகையை பெற்றுக்கொள்ள 25 நாட்கள் வேலைக்கு வர வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை என வர்த்தக,…
மேலும்

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு உருவாக்குவதே இலக்கு

Posted by - November 14, 2025
அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார…
மேலும்