தென்னவள்

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை – டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - November 18, 2025
கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், ஷேக் ஹசீனா “குற்றவாளி” என தீர்ப்பளித்த, டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு…
மேலும்

சான்டியாகோ கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 4 பேர் பலி

Posted by - November 18, 2025
வாழ்வாதாரத்தைத் தேடி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படகு கடலில் கவிழ்ந்த தகவலறிந்து, மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை…
மேலும்

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது

Posted by - November 18, 2025
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம்.  ஆனால் 159 பேரில் ஒருவர் கூட விவாதத்துக்கு தயாரில்லை. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின்…
மேலும்

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு – தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

Posted by - November 18, 2025
நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
மேலும்

தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

Posted by - November 18, 2025
அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அத்தோடு தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு…
மேலும்

350 வகையான மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

Posted by - November 18, 2025
சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார்  350 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல்  அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த…
மேலும்

மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் 80 வாக்குகள் பெரும்பான்மையுடன் அங்கீகாரம்

Posted by - November 18, 2025
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான  வாக்கெடுப்பில் ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும்  அளிக்கப்பட்ட நிலையில்  80 மேலதிக வாக்குகளினால் நிதி ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டன. 
மேலும்

ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை: சட்டமா அதிபர் அனுமதியின்றி லண்டன் சென்ற CID அதிகாரிகள் குறித்து கேள்வி

Posted by - November 18, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபரின் அனுமதி பெறாமல்  லண்டன் சென்றுள்ளார்கள். இலங்கை பாதுகாப்பு தரப்பு தகவல் கோரினால் லண்டன் பல்கலைக்கழகம் தகவல் வழங்குமா?  இராஜதந்திர மட்டத்தில் செயற்படும்…
மேலும்

நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி

Posted by - November 18, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் தலையீட்டில் கவலை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கவலையடைகிறேன். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது. ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  வெளிவிவகாரம், வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மேலும்