தென்னவள்

அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றது:

Posted by - February 14, 2022
தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டுச் சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றானது எனத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் 2000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சிக்கியுள்ளன!

Posted by - February 14, 2022
இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2300 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர் தட்டுப்பாட்டால் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
மேலும்

இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதனை துன்புறுத்துவதற்கு அச்சுறுத்துவதற்கு முயல்கின்றது

Posted by - February 14, 2022
இலங்கையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதனிற்கு ஆதரவாக எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
மேலும்

மாணவியுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்ற அதிபர் ஸ்டீவோ

Posted by - February 14, 2022
தென்கிழக்குஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியா நாட்டில், டவுண் சிண்ட்ரோம் மரப்பணு குறைபாடால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அவரது வகுப்புத் தோழர்களால் கிண்டல் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த அந்நாட்டு அதிபர் ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி, அம்மாணவிக்கு ஆதரவாக அம்மாணவியுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை…
மேலும்

இரண்டே நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்: வெள்ளை மாளிகை தகவல்

Posted by - February 14, 2022
அடுத்த இரண்டு நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என வெள்ளை மாளிகை கணித்துள்ளது.
மேலும்

இன்று காதலர் தினம்- கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்

Posted by - February 14, 2022
காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது.
மேலும்

மதுரையில் நாளை கமல்ஹாசன் பிரசாரம்

Posted by - February 14, 2022
மதுரையில் நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- இன்று 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி

Posted by - February 14, 2022
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
மேலும்