தென்னவள்

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - April 24, 2022
நாட்டின் சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

16 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் இலவச சட்ட அலுவலகம்

Posted by - April 24, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலும் , கொழும்பு காலி முகத்திடலிலும் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கமைய காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 16 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும்

மெய்வல்லுநர் வீராங்கனை மதுஷானி தற்கொலை

Posted by - April 24, 2022
இலங்கை மெய்வல்லுநர் வீராங்கனை கௌஷல்யா மதுஷானி (27 வயது)  தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

இளம் ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ் காலமானார்

Posted by - April 24, 2022
மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் தனது 34 வயதில் நேற்று சனிக்கிழமை இரவு காலமானார்.
மேலும்

விஜயதாசவின் 21ஆவது திருத்த முன்மொழிவை பின்பற்றலாம் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கூட்டமைப்பு

Posted by - April 24, 2022
19ஆவது திருத்ததச் சட்டத்தினை மீண்டும் அமுலாக்கும் நோக்கம் இருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் சுயாதீன அணியிரால் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்ததிற்கான முன்மொழிவை மையப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

பிரதமர் மஹிந்தவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் : பதற்ற நிலை

Posted by - April 24, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

மட்டு வாழைச்சேனையில் போதை பொருட்களுடன் 20 வயது யுவதி கைது

Posted by - April 24, 2022
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 780 மில்லிக்கிராம் ஹரோயின், 2784 மில்லிக்கிராம் கேரள கஞ்சா, ; போதை மாத்திரைகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) பகல் கைது செய்து…
மேலும்

21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அவதானம் செலுத்த முடியாது – திஸ்ஸ விதாரண

Posted by - April 24, 2022
முழு நாட்டிற்கும் வினையாக அமைந்துள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது.
மேலும்

கடனை மீள் செலுத்தக் கூடிய இயலுமை தொடர்பான அறிக்கையை இருவாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிப்போம் – நிதி அமைச்சர்

Posted by - April 24, 2022
கடனை மீள் செலுத்தக் கூடிய இயலுமை தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. எனவே தேசிய மற்றும் சர்வதேச கலப்பு பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை உடனடியாக ஸ்தாபித்து 3 வாரங்களுக்குள் அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கவுள்ளதாக நிதி…
மேலும்