தென்னவள்

அமைச்சரவை அனுமதி பெற்ற பிரதேச செயலகத்தை இன்னுமொரு பிரதேச செயலகத்துடன் இணைக்க முடியாது

Posted by - November 19, 2025
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்குவதற்கு தடையாக  செயற்படுகின்றதா, பழைய அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கமும் நியாயத்தை மறக்க கூடாது என  இலங்கை தமிழரசுக் கட்சி…
மேலும்

மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள்!

Posted by - November 19, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தங்காலை கூட்டத்துக்கு பொலிஸார் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  டி.வி.சானக தெரிவித்தார்.
மேலும்

போதைப்பொருள், பாதாள கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் கலக்கமடைகிறார்கள்!

Posted by - November 19, 2025
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்போது மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் எதிர்க்கட்சியினர் கலக்கமடைகிறார்கள். போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள  நடவடிக்கைகளை ஒருபோதும் இடைநிறுத்தப் போவதில்லை என  தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மேலும்

எல்லை நிர்ணயத்தை தேர்தல் பிற்போக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – ஜே.சி. அலவத்துவல

Posted by - November 19, 2025
தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம்  எல்லை நிர்ணயமாகும். அதனால் எல்லை நிர்ணய நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்காமல் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல…
மேலும்

புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை – உதய கம்மன்பில சாடல்

Posted by - November 19, 2025
இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு…
மேலும்

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி பேசிய விடயங்கள் என்ன?

Posted by - November 19, 2025
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும்

என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி

Posted by - November 19, 2025
என்னிடம் பாலியல் சேட்டையில்  ஈடுபட்ட  இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை  பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார்.
மேலும்

முதல் முறையாக இரண்டு அரியவகை வௌவால் இனங்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 19, 2025
தேயிலை தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒலி கண்காணிப்பு ஆய்வின் மூலம் இரண்டு அரியவகை வௌவால் இனங்களை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, Wroughton’s free-tailed bat (Otomops wroughtoni) மற்றும் East Asian free-tailed bat (Tadarida insignis)…
மேலும்

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையில்லை!

Posted by - November 19, 2025
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் கருதுவதாக வெளிவந்திருக்கும் ஊடக அறிக்கைகளை கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமை தொடர்பிலான சட்டத்திற்கு தேவையாக இருப்பது திருத்தங்கள் இல்லை என்பதை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம்!

Posted by - November 19, 2025
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்