அமைச்சரவை அனுமதி பெற்ற பிரதேச செயலகத்தை இன்னுமொரு பிரதேச செயலகத்துடன் இணைக்க முடியாது
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்குவதற்கு தடையாக செயற்படுகின்றதா, பழைய அரசாங்கங்களை போன்று இந்த அரசாங்கமும் நியாயத்தை மறக்க கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சி…
மேலும்
