தென்னவள்

அட்டைப் பண்ணை காவலுக்குச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணத்தில், அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு

Posted by - November 23, 2025
உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக…
மேலும்

ரணில் – சஜித் இணைவதற்காக பலிக்கடாவாகத்தயார் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

Posted by - November 23, 2025
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இந்த பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாது என்பது நுகேகொடை கூட்டத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியபாடமாகும். ரணில் – சஜித் இணைவதற்கு நான் தடையாக இருக்கின்றேன் என்று எவரேனும் கருதினா ல் அதற்காக பலி கடா ஆவதில் எனக்கு…
மேலும்

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன?

Posted by - November 23, 2025
வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து  தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக   சிறையில் இருக்கும்  தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு  அரசாங்கத்தின்  வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென   தமிழரசுக் கட்சியின் வன்னி…
மேலும்

மாகாண தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஜனவரியில் உதயம் – சுமந்திரன் அறிவிப்பு

Posted by - November 23, 2025
மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அத்தேர்தலை உடன் நடாத்துவதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலான மக்கள் இயக்க நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி…
மேலும்

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்ய திட்டமா?

Posted by - November 23, 2025
ஆறு மாத கால தாமதத்திற்குப் பிறகு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அலுவலகம், வியாழக்கிழமை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைக் கொழும்பில் நடத்தியது. இந்தச் சந்திப்பிற்கு முன்னர், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிறப்பு சந்திப்பை நடத்தி,…
மேலும்

மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது – பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

Posted by - November 23, 2025
சுகாதார சேவை தொடர்பில் ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் போலியான செய்திகளை மாத்திரமே வெளியிடுகின்றன. 350 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மருந்து விநியோகத்தில் எந்நிலையிலும் தட்டுப்பாடு ஏற்படாதெனன சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி  தெரிவித்தார்.
மேலும்

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய அநுர

Posted by - November 23, 2025
ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கடலோர ரயில் போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Posted by - November 22, 2025
கடலோர ரயில் மார்க்கத்தினூடான போக்குவரத்து வெலிகம வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

திருகோணமலையில் குடிநீர் விநியோகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு : சுசில் ரணசிங்க

Posted by - November 22, 2025
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நேற்று வெள்ளிக்கிழமை (21) திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
மேலும்