தென்னவள்

டைட்டானிக் பயணியின் கடிகாரம் $3 மில்லியனுக்கு விற்பனை

Posted by - November 24, 2025
டைட்டானிக் (Titanic) கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவரின் உடலிலிருந்து மீட்கப்பட்ட பாக்கெட் கடிகாரம் இதுவரை இல்லாத அளவு சுமார் 3 மில்லியன் வெள்ளிக்கு (1.78 மில்லியன் பவுண்ட்) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜொகூர் ஹோட்டலில் தங்குவோருக்கு விரைவில் கூடுதல் கட்டணம்

Posted by - November 24, 2025
மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஹோட்டல்களில் தங்குவோருக்கு அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாகப் பயணக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.
மேலும்

“செயற்கை நுண்ணறிவைப் பொறுப்பாகப் பயன்படுத்தவேண்டும்”

Posted by - November 24, 2025
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செயற்கை நுண்ணறிவு பொறுப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியைத் தாக்கியது ஃபினா சூறாவளி ; ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை

Posted by - November 24, 2025
அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் வெப்பமண்டல ஃபினா சூறாவளி கடுமையாக தாக்கியதால் மரங்கள், போக்குவரத்து மின் விளக்குகள் வீழ்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும்

இலங்கையர் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - November 24, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளும் மக்கள் ஆதரவு பெறமாட்டார்கள் – சுனில் அந்துநெத்தி

Posted by - November 24, 2025
ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்‌ஷர்களை மக்கள் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமாட்டார்கள் என கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் அந்துநெத்தி தெரிவித்தார்.
மேலும்

தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு

Posted by - November 24, 2025
தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  1000  பேரை மேலதிக ஊழியர்களாக சேவையில் இணைத்துக் கொள்ள  உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

1 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 24, 2025
மாதம்பிட்டிய தொடர்மாடிக் குடியிருப்பில் 1 கிலோ கிராமுக்கு அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சியினர் எம்முடன் இணைய வேண்டும் – ஜெகத் விதாரண

Posted by - November 24, 2025
நாமல் ராஜபக்‌ஷவை இளவரசர் என்று நாங்கள் குறிப்பிட போவதில்லை. ஹரின் பெர்னான்டோ, நாமல் ராஜபக்‌ஷவை விமர்சிப்பார்,புகழ்வார் அது அவரது பழக்கம். ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் எதிர்க்கட்சியினர் எம்முடன் இணைய வேண்டும். இல்லையேல் அரசாங்கமே பலமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை…
மேலும்