மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசுவதற்கு, நபரொருவருக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
கொரோனா பரவினாலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடவேண்டிய அவசியமில்லை என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
2014-ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் விளைவாக 2021-ல் செப்டம்பரில் சென்னை உயர்நீதி மன்றத்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களின் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டு இதில் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பெரும்பாலானபகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைமட்டுமே மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவிகள் வகுப்பிற்கு திரும்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.