தென்னவள்

வெருகல் நில அபகரிப்பு: 7,106 ஏக்கர் கோரிக்கை – வனஇலாகா கைப்பற்றிய நிலங்களை விடுவிக்க ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Posted by - November 25, 2025
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த நிலப்பரப்பிற்கும்  மேலதிகமாக 7,106ஏக்கர் காணிகளைகோருவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
மேலும்

வைத்தியர் சாபி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அதிகாரிகளைப் பதவியேற்றதன் காரணம் என்ன?

Posted by - November 25, 2025
வைத்தியர் சாபி விவகாரத்தை ஊடகங்களே உருவாக்கியது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுவதை முழுமையாகவே ஏற்றுக்கொள்கிறேன். ஊடகம் தான் பொய்யான செய்தியை வெளியிட்டது. ஆனால் வைத்தியர் சாபி தொடர்பில்  அறிக்கையிடுமாறு ஊடகவியலாளருக்கு தகவல் வழங்கிய கிட்சிறி ஜயலத்தை தென் மாகாண பிரதி…
மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் திறந்து வைப்பு

Posted by - November 24, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் நேற்று(23) மன்னார்- தொடருந்து வீதி பிரதான வீதியில் கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Posted by - November 24, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரித்தானிய நடுவீதியில் முற்றுகையிடப்பட்ட டில்வின் சில்வாவின் வாகனம்

Posted by - November 24, 2025
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்று கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள்.
மேலும்

கரூரில் அண்ணாமலையுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு

Posted by - November 24, 2025
கரூரில் நடை​பெற்ற அமமுக நிர்​வாகி இல்ல திருமண விழா​வில், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை ஆகியோர் சந்​தித்​துக் கொண்​டனர்.
மேலும்

“வாக்காளர் திருத்தம்; ஊழியர்களுக்கு பணிச்சுமை இல்லை” – பிரேமலதா கருத்து

Posted by - November 24, 2025
சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா நேற்று கூறிய​தாவது: மதுரை, கோவை போன்ற மாநக​ராட்​சிப் பகு​தி​களில் மெட்ரோ ரயில் திட்​டத்தை கட்​டா​யம் செயல்​படுத்த வேண்​டும். அதே​போல, கூடு​தல் எண்​ணிக்​கை​யில் வந்தே பாரத் ரயில்​களை​யும் மத்​திய அரசு இயக்க…
மேலும்

காவல்துறை மரியாதையுடன் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்

Posted by - November 24, 2025
காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது. இலக்கிய படைப்புலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது…
மேலும்

தமிழகம் முழுவதும் இடதுசாரி, விசிக கட்சிகள் டிச.8-ல் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2025
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ…
மேலும்

டிச.10-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு: கூட்டணியை முடிவு செய்ய பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்

Posted by - November 24, 2025
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் டிச.10-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் அவருக்கு 2026 தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்