காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இலக்கிய படைப்புலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கோயம்பேட்டில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

