தென்னவள்

யாழ். மூளாயில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிர் மாய்ப்பு!

Posted by - November 25, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார். மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
மேலும்

20 சதவீதமான பெண்கள் உடலியல், உளவியல் மற்றும் வார்த்தை ரீதியிலான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்

Posted by - November 25, 2025
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரின் வார்த்தை பிரயோகத்தால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, அசௌகரியத்துக்கு உள்ளானார். இந்த விடயம் குறித்து உரிய கவனம்…
மேலும்

எமது காலத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

Posted by - November 25, 2025
மலையகத்தில் இருக்கும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை குறை கூறிக்கொண்டிருக்காமல், நாங்கள் எமது காலத்தில் மலையகத்தில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
மேலும்

அநுராதபுரம் திஸா வாவியில் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

Posted by - November 25, 2025
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மத்த பகுதியிலுள்ள திஸா வாவியில் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை

Posted by - November 25, 2025
பாடசாலைகளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய  நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள் என பெயரிடும் திட்டம் எமக்கில்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய…
மேலும்

புத்தளத்தில் பீடி இலைகள் கடத்தல்: சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 25, 2025
புத்தளம் பகுதியில் சட்டவிரோதமாக வரியின்றி நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நச்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

காங்கேசன்துறையில் தாக்குதல், கொலை வழக்குகளில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது!

Posted by - November 25, 2025
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தேசிய ஒருமைப்பாட்டு முயற்சிகளுக்கு எதிராக இருப்பதாக கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் அதிருப்தி

Posted by - November 25, 2025
புலிகளின் சின்னத்தை அங்கீகரித்தல், பிரிவினைவாத சிந்தனைகளை ஊக்குவித்தல் என்பன உள்ளடங்கலாக இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கம்…
மேலும்

தொல்லியல் எனும்போது அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது – ஞானமுத்து ஶ்ரீநேசன்

Posted by - November 25, 2025
பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல்  தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்துவது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும். தொல்லியல் எனும்போது அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று  பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர்  அடாவடிகளில் ஈடுபடுகின்றார்.  கெட்ட வார்த்தைகளை பேசி இன நல்லிணக்கத்தை குழப்புகிறார். இவ்வாறானவர்களின்…
மேலும்

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

Posted by - November 25, 2025
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில்…
மேலும்